Category: கதை

காதலின் சாரலிலே…

கதையுலகில் என எழுத்தின் முதல் பயணம் இந்தக் கதையிலிருந்து தான் ஆரம்பித்தது. எப்போதுமே என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையும் கூட. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி. பத்து நாட்களுக்கு லிங்க் இங்கே இருக்கும். அன்புடன், லாவண்யா.

மூடுபனி நெஞ்சம்.

அனைவருக்கும் வணக்கம்! இதழில் கதை எழுது கதையில் வரும் ஸ்ரீராமும் மதுமிதாவும் துணைக் கதாபாத்திரங்களாக மூடுபனி நெஞ்சம் என்ற என் கதையில் வந்தவர்கள். மூடுபனி நெஞ்சம் கதையை கீழே பதிவு செய்திருக்கிறேன். படிக்காதவர்களுக்காக… பத்து நாட்கள் லிங்க் இருக்கும். அதன்பிறகு எடுத்துவிடுவேன்….

இதழில் கதையெழுது…

அனைவருக்கும் வணக்கம்! நான் இதுவரையில் மூன்று கதைகளை இணையதளத்தில் எழுதினேன். அதனால் ஏற்படும் சங்கடங்களைப் பற்றிப் பெரும்பாலானோர் அறிவர். ஆகவே சில வருடங்கள் நேரடியாகப் புத்தகமாகவே வெளியிட்டு வந்தேன். வாசகர்களின் விருப்பம் அறிந்து மீண்டும் இணையதளத்தில் எழுத வந்திருக்கிறேன். எப்போதும் போல்…