Chillzee.in 2017 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது…. வேலைமுடித்து வீடு வந்த பாலகுமாருக்கு மனம் எதிலும் ஒன்றவில்லை. எல்லாம் சற்றுமுன்னர் நண்பனிடமிருந்து வந்த அழைப்பால். “பாலா, எப்படிக் கேட்கிறது எனத் தெரியலை. வந்து… ஓர் முக்கியமான விஷயம் கேட்கணும்… வீட்டில் இருக்கியா?” என…
உயிர்த்துளி உன்னில் சங்கமம்
Chillzee.in 2016 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது… ஜனனியை வேறொரு இளைஞனுடன் கண்டதும் நந்தகுமாரின் மனம் வேண்டாத எண்ணங்கள் அனைத்தைச் சுற்றியும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கெட்ட எண்ணங்களின் ஆதிக்கம் கூடக் , கூட மதியின் பகுத்தறியும் திறன் வலுவிழந்து கொண்டிருந்தது. அதன் பலனாக…